Skip to main content

Posts

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது. எந்த நிலைகளில் அதன் இயக்க நிலை மாறுபடுகிறது. நாம் தினசரி செய்யும் செயல்களான நடத்தல், உட்காருதல் மற்றும் தூங்குதல் இந்த மூன்று நிலைகளிலும் அதன் இயக்க நிலை மாறுபடும். எடுத்துக்காட்டாக நாம் பள்ளியில் படிக்கும்போது மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனித்து கொண்டிருப்போம். நேரம் ஆகும்போது சிலர் தூங்கி  விழுந்து கொண்டிருப்பார்கள். அதை சில மாணவர்கள் பார்த்து நகைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஆசிரியர் மட்டும் பாடம் எடுத்து கொண்டிருப்பார். அவருக்கு தூக்கம் வர சாத்தியமில்லை. ஏனென்றால் அவருடைய மூளை சிறப்பாக  இயங்கி கொண்டிருப்பதை அதற்கு காரணம். அவர் நின்றோ அல்லது நடந்து கொண்டோ இருக்கும் பொது அவர் கால்களில் உள்ள நரம்புகள் மூளையே தூண்டுவதன் மூலமாக அது சிறப்பாக  இயங்கி கொண்டிருக்கும்.  மாணவர்கள் அமர்ந்த நிலையில் இருக்கும் போது அவர்களின் கால் நரம்புகளின் இயக்கம் அதிகமாக தூண்டபடுவதில்லை இதனால்தான் அவர்கள் மூளை (SEMI ACTIVE) பாதி அளவிலான வேலையே செய்கிறது. இதனால் சிலருக்கு தூக்க நிலையை அடைவார்கள். அதனால்தான் ஆசிரியர் அவர்களை தூ...

Honey is Home Doctor

தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் உடையது. இது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதன் பயன்பாடு மக்களிடத்தில் குறைவாகவே உள்ளது. இது மக்களிடத்தில் பயன்படுத்தபடுமாயின் எந்த ஒரு நோயும் மக்களுக்கு வராமல் காக்கும். ஏனென்றால் இது மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். தேனீக்கள் தன் உணவாக தேனை சேமித்து வைக்கிறது. குளிர் காலங்களில் பூக்கள்  மலராததால் அந்த நேரங்களில் சேமித்து வைத்த தேனை உணவாக எடுத்து கொள்கிறது. பலவிதமான பூக்களில் இருந்து தன் உறிஞ்சு குழல்களின் மூலம் தேனை உறிஞ்சு தன் உடலில் அதை பிரக்டோஸ் என்ற இனிப்பு தன்மை உள்ள பொருளாக மாற்றுகிறது. இதை தன் தேன் கூட்டினுள் கொண்டு சேர்க்கும். இந்த தேனில் உள்ள நீர் காற்றினால் ஆவியாகாமல் இருக்க குளுக்கோஸ் ஆக்ஸிடைஸ் என்ற நொதி நீரினை ஹைட்ரஜன் peroxide (H2O2) ஆக மாற்றுகிறது. Hydrogen Peroxide ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. எந்த ஒரு பாக்டீரியா அல்லது மிகச்சிறிய நுண்ணுயிரிகளால் தேனை கெட்டு போகச்செய்ய முடியாது. இதனால்தான் தேன் ஒரு தேவாமிர்தம் ஆக கருதப்படுகிறது.          இது தேனீக்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்...

காய்ச்சல் வராமல் இருக்க வழிமுறைகள் ( Prevent Steps For Fever)

நம் உடலில் இயக்க சீரமைவு சரியாக இல்லாததால் காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் வருவதற்கு முன் நிலையான சளி மற்றும் இருமல் தொற்றி கொள்கிறது. இந்த முதல் நிலையிலே இதை தடுத்து விட்டால் காய்ச்சல் வருவதை தடுத்து விடலாம். காய்ச்சல் வந்த பிறகு மருந்து   எடுத்துகொள்வதை விட இதை ஆரம்பத்தில் தடுத்து விடுவதை சிறந்தது. உடலின் இயக்க சீரமைவு கபம், வாதம் மற்றும் பித்தம் இந்த மூன்றும் சீர் நிலையில் இருப்பது அவசியம். இந்த மூன்றும் தரும் மருந்து திரிபலா சூரணம். இது கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் உள்ளடக்கிய மருந்து. இது எல்லா நோய்களுக்கமான அரும்மருந்து.  இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதை  ஒரு அல்லது அரை கரண்டி (1 ஸ்பூன் ஓர் ஹலஃ ஸ்பூன்) எடுத்துக்கொண்டு தேன் அல்லது வெல்லத்துடன் சேர்த்து பருகலாம். இதை நீங்கள் டி அல்லது கஃபீக்கு பதிலாக கூட அருந்தலாம். உடலுக்கு மிகசிறந்த ஆற்றலை தரக்கூடியது.    

LEG PAIN MEDICINE

முதியவர்கள் அடிக்கடி நடப்பதற்கு சிரமப்படுவதுண்டு. அவர்கள் மூட்டு வலியே அதற்கு காரணம். காலில் வலி உள்ளவர்கள் பின்வரும் மருந்தை உபயோகித்தால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். 1. ஆமணக்கு எண்ணெய்     2. தேங்காய் எண்ணெய்  3. கற்பூரம் இந்த மூன்றையும் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவுங்கள். ஒரு வெள்ளை துணியால் கட்டிவிடுங்கள். மற்றும் ஒரு வெள்ளை துணியே சூடான நீரில் அமிழ்த்தி பிழிந்து கொள்ளுங்கள். அப்புறம் ஒத்தடம் கொடுங்கள். இதை மூன்று நாட்கள் செய்து வாருங்கள். உங்கள் வலி குறைந்து விடும். The old aged people may often feel difficulty to walk because they have leg pain or join pain. To overcome this problem, we can use the below medicinal effective oils.  1. Castor Oil 2. Coconut Oil 3. Camphor Mix these above and apply these oils in white cloth and cover the white cloth in painful area.  Heat the water and put the another white cloth and drain the water completely. Then apply the cloth in painful area. Do it for 3 days repeatedly. Your pain will be gone....

TAKE CARE OF YOUR HEALTH

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் மஞ்சள் காமாலையால் இறந்து விட்டாள்.  அவளுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. அக்குழந்தை அம்மாவை தேடி அழுது கொண்டிருக்கிறாள். அவள் இறப்பதற்கு முன் மதிய வேளையில் கடும் வயிற்று வலி வந்து வாந்தி எடுத்துருக்கிறார். அவர் கணவர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவர் குளுகோஸ் ஏற்றி விட்டு சரியாகிவிடும் என்று அனுப்பித்து வைத்துள்ளார்கள். இரவு வேளையில் மறுபடியும் வலி ஆரம்பித்து உள்ளது. மறுபடியும் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்துள்ளனர்.ஸ்கேனை பார்த்த மருத்துவர் உடல் உறுப்புகள் ஆன கல்லிரல் கணையம் அழுகி விட்டதாகவும் இனி காப்பாற்றுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளனர். சரியாக அதிகாலை 4 மணிக்கு அப்பெண் இறந்துள்ளார்.  அவர் கணவர் தெரிவித்தது அப்பெண்ணுக்கு தினமும் இரவு வாந்தி வரும் என்றும் அப்புறம் மாத்திரை எடுத்து கொண்டதும் சரியாகி விடும் என்றும் மருத்துவமனைக்கு செல்வதை வேண்டாம் என்றும் தவிர்த்து வந்துள்ளார். அவருக்கு அப்போது இது மிகப்பெரிய பிரச்சனை என்று அவருக்கு தெரியவில்லை. அவருக்கு மட்டுமில்லை பல பெண்களுக்கும் இது தெரிவதில்லை. வாந்தி நமக்கு ...

கொரானாவே ஒழிக்க முடியுமா ?

கொரானாவே ஒழிக்க முடியுமா ? கொரானாவே ஒழிப்பதுக்கு முன்னால் இதற்கு முன்னால் வந்த டெங்கு ,சிக்கன் குனியா மற்றும்  ஸூவின் ப்ளூ இதை ஒழித்து விட்டோமா என்றால் கண்டிப்பாக இல்லை அவைகளும் அவ்வப்போது   பார்ட் 2 பார்ட் 3 யாக ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு டெங்குவை  உருவாக்கும் ஆர்போ வைரஸ் கொசுக்களிடமிருந்து பரவுகிறது. கண்களால் பார்க்க முடிகிற  கொசுக்களின் இனங்களை 3000 அதில் சில இனங்கள் மட்டுமே இவ்வைரசே பரப்புகிறது. கொசுக்கள்தான் இதனை பரப்புகிறது என்பதை 1890 ஆம் ஆண்டிலே கண்டறியப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைத்து பெரிய நாடுகளும் இதனை ஒழிக்க ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம்  கோடிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில் இந்தியா ஒதுக்கியுள்ள நிதி 6000 கோடி  ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் கூடுதலாக ஒதுக்கிய நிதி 17 கோடி. இவ்வாறு உலகம்  முழுவதும் 130 ஆண்டுகளாக எவ்வளவு பெரும் தொகையே செலவு செய்திருப்பார்கள்  என்று யோசியுங்கள். ஆனால் இன்று வரையில் கொசு இனங்களும் அதனால் ஏற்படும்  நோய்களும் அழிந்து இருக்கின்றனவா? இல்லை. அதை ஏன் அழிக்க முடியாது என்பதை  அதன் இனப...

VITAMIN D3 INJECTION

The people would get these palmoplanter warts (அங்கால் மருக்கள்) disease because of the HPV (Human Papilloma Virus). This virus is resistant with many kind of antigens. It will not be cured easily. But Vitamin D3 injection has been proved as immune to this virus. With continuous treatment, it can be cured within one or two months. If you look at the alternative way of the treatment, we can get the Vitamin D3 by nature SUN. Everyday if you stay in sun light for half an hour and d o s o me exercise , this planter warts will be cured by nature.

WHY HAIR IS BLACK COLOUR

The human has the hair colour in black from their birth. Once we are aged, hair becomes grey or white in colour. Some people will have the black colour even they are aged. These all changes are based on life style, ageing, genes and food.           Now we can see how hair is black? If some thing has to grow, there should be some source. For example, trees or plants are growing by source of water. The same, hair is growing by the source of blood. Blood contains hemoglobin and oxygen. This hemoglobin contains iron. When this iron will react with oxygen, the colour change will be black. For example, When you are injured, the blood will be released from your skin. It immediately reacts with oxygen comes from the outer air. The blood colour will be changed black. The hair substance also get this black colour because of this reaction.                When our blood has the enough iron content (hemoglobin) and flow to the b...

URINARY TRACT FAILURE AND PREVENTION

The urinary tract consists of kidney, ureters and bladders in the human body.  This is mainly making the human to release the urine from the body in very comfort way.   If any one of these three parts is not processing well or found to be any problem, the urinary tract failure will happen. Most probably, this failure will occur for the women in the ratio of 8:1. The old age women are mainly suffering due this tract failure. This will stop the urine release from the bladder. Because of this symptom, the stomach part will swelling due to urine filled in this part.  This is the critical stage of this disease. Doctor consultation is required in this stage. They will do the surgery and inserted the tube for releasing urine from the body. There after, only urine will release from the tube.  To prevent the urinary tract failure in the earlier stage, follow these in your lifestyle 1. Everyday morning, drink more water, it will completely flush out the urine ...

DO YOU FEEL THE DRINKS BETTER THAN YOUR FAMILY?

The number of social drunker is increasing every day. Also the effect of this drinking is also increasing rapidly. Before drinking, you should know how it will affect your body and family. When have drinks, alcohol contaminates the blood entirely. Our liver will try to purify the blood by removing alcohol from the blood and send the removed alcohol to urinary system. So that drunker will get the feeling of urine often. The liver is not only doing this. Any unwanted substances or chemicals are removed by the liver. So after purifying the blood only, this will send the blood to our body cells. The liver can only do this job for the limited amount of alcohol or chemicals. If we drink more, this can't handle to remove the entire alcohol from the blood. So finally the liver system will fail and send the unpurified blood to all body cells. So that our skin becomes yellow (Manchal Kamalai). This is  very critical stage of the body. Do you really think the drinks better than y...

Followers